Posts

Showing posts from March, 2010

On Perceptions of Indian Developers in the West

In response to Ram's blog  Perceptions of Indian Developers in the West On comparing the capabilities of developers, here is a typical experience. We took over a significant but small piece of software couple of years ago.  It was written by one person in C, way back in late 1980s.  Let's call him Adam.  Adam had used an environment that was available then.  He had no version control and no documentation.  It had been backed up on another server.  That was the only version available outside of Adam's machine. Though the organization was particular about software development standards, this one was left as is - for fear of breaking anything or antagonizing Adam or both.  It was a program that was closely guarded, possibly not out of any insecurity, but just circumstances.  It was using Adam's own data structures, could have been rewritten to make use of databases and other libraries.  But not done, for no one saw value in...

ஆன்மீகம் அவர்களுக்கல்ல - உங்களுக்குத்தான்

வியாழக்கிழமை.  காலை ஒரு மணி நேரத்தை வாரந்திரப் பத்திரிகைகளில் வீணடிக்கும் நாள்.  இன்று கொஞ்சம் குறிக்கோளோடு பத்திரிகைகளைப் பார்த்தேன்.  நித்யானந்தா விவகாரம் அடங்கியதால், அதைப்பற்றி எதாவது வித்தியாசமான கண்ணோட்டத்தைத் தேடினேன். ஜக்கி பற்றிய இரண்டு கட்டுரைகளில் எதுவும் சிறப்பாக இல்லை. அதனால் நான் சென்ற வாரம் எழுதியதை கொஞ்சம் விலாவாரியாக தமிழில் எழுதலாம் என்று எழுதுகிறேன். நித்தியானந்தா போன்ற விஷயங்கள் தினம் நடந்து கொண்டிருக்கிறது.  சம்பந்தப்பட்டவர்கள் உங்களுக்கு அயலார்களே. நீங்கள் மதிக்கும் ஒருவர் இப்படி நடந்துகொண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அது உங்கள் குருவாகவோ, கடவுளாகவோ,தலைவனாகவோ, நெருங்கிய உறவாகவோ அல்லது நீங்களாகவோ இருக்கலாம். உங்களை கலங்க அடிக்க, ஒரு நிகழ்ச்சி தேவையில்லை. செய்தி போதும். அது அதன் வேலையை செய்ய ஆரம்பிக்கும். நீங்கள் கோழையாக இருந்தால் செய்தியை மறுக்க ஆரம்பிப்பீர்கள்.  அப்படி ஒன்று நடக்கவில்லை, இது திட்டமிட்ட சதி போன்றவை இந்த ரகம்.  சமீபத்திய மறுப்பு, கம்ப்யுட்டர் கிராபிக்ஸ் சதி. நீங்கள் அடாவடி பார்ட்டியாக இருந்தால், மறுக்...

Coping up with the shaken-up faith

Ram had written about one side of the Nityananda event.  I want to focus on another aspect of it - coping with your faith shaken up.  To start with spirituality is not about "them" but is about "you". The followers of Nityananda must be really troubled by the recent events.  It doesn't matter whether the event was real or doctored.  The very information is enough to trouble them.   When Dayanda Saraswathi's  belief was shaken up , it triggered the creation of Arya Samaj.  Another extreme event was a family suicide in Trichy when they realized a sick member of their family can't be cured by their belief.  There are more common cases like some of my agnostic friends who have faith in the legal system.  They do get shaken up when they learn that the system is not all that clean.  They contemplate relocating to another place where the system isn't so badly corrupted. At times of crisis, it is hard to keep the faith because of the flow o...

எனக்கு ஏன் கெளதம் படங்கள் பிடிப்பதில்லை

வீட்டில் கெளதம் மேனன் படங்கள் பார்ப்பதில் ஒரு சௌகரியம் - சேனல் மாற்றலாம், ஓட விட்டு முடிவை மட்டும் பார்க்கலாம்.  மொத்தத்தில் எனக்கு கெளதம் மேனன் படங்கள் பிடிப்பதில்லை என்பது தான் உண்மை.  ஏன் என்று நண்பன் கேட்டான்.  உட்கார்ந்து யோசித்தேன். கெளதம் மேனன் படங்களுக்கும் மணி ரத்தினத்தின் படங்களும் கிட்டத்தட்ட ஒரே ஸ்டைலில் இருப்பது போல் தோன்றுகிறது. இருந்தாலும், கெளதம் மேனன் படங்களை வெறுக்கும் அளவிற்கு மணியின் படங்களை வெறுப்பதில்லை.  காரணம் இதுதான். இரண்டு பேரின் படங்களில் இருக்கும் பொது இழை - சாதாரண மனிதர்களின் அசாதாரண தருணங்கள். இரண்டு பேரின் படங்களிலும் முக்கிய கதா பாத்திரங்கள் கொஞ்சம் ஹாலிவுட் வாசம் அடிப்பார்கள்.  கிளின்ட் ஈஸ்ட்வுட் போல அதிகம் பேச மாட்டார்கள், மிக புத்திசாலிகள் - ஆனால் சூப்பர் மென் இல்லை.  அவர்கள் சாதாரணர்கள் என்று சொன்னாலும், அப்படிப்பட்ட மனிதர்களை நீங்கள் பார்க்க வாய்ப்பில்லை.  இதனாலே ஒரு ஒட்டாத நிலை இருக்கும்.  ஆனால் மணியின் படங்களில் சுற்றங்கள் இதை பெரும்பாலும் மறைத்துவிடும்.  நாயகனில் டெல்லி கணேஷ், ஜனகராஜ் க...