Posts

Showing posts from March, 2026

துரந்தர் - நிறைவை நோக்கி...

விமலாதித்த மாமல்லன் 'எழுத்துக்கலை' என்ற புத்தகத்தில், கதை சொல்பவர்களின் அசிரத்தையை சுட்டிக்காட்ட எஸ்ராவின் ஒரு கதையை உதாரணமாகக் காட்டுகிறார். அதில் எஸ்ரா ஆவடி, தரமணி, நுங்கம்பாக்கம் என்று குழப்பி இருப்பார்.  ஒரு கதையில் நிகழ்வுகளில் மேலதிக விவரங்களைத் தருவது, வாசகர்களை கதையில் ஈடுபடுத்தும். அந்த விவரங்கள் சரியாக இருக்க வேண்டும்.  மேம்போக்கான அல்லத தவறான விவரங்கள், படிப்பவர்களின் அனுபவத்தை பாதிக்கும்.   தாளித்துக் கொட்டுவது சுவை சேர்க்கும் என்பதற்காக, பாயசத்திற்கு கடுகு தாளித்துக் கொட்டுவதற்கு ஒப்பானது.  எழுதுபவர் எந்த அனுபவத்தை வாசகர்களுக்குத் தர விரும்புகிறாரோ, தவறான தகவல்களால், அந்த அனுபவம் சிதைகிறது.    விவரப்பிழைகள் இலக்கியத்திற்கு மட்டுமல்ல, சினிமாவுக்கும் பொருத்தும்.  சினிமாவை ரசிக்க, காட்சிப்படுத்திக் கொள்ளும் கற்பனை திறன் குறைவாக இருந்தாலும், விவரப் பிழைகள், தீவிர சினிமா ரசிகனுக்கு எரிச்சல் ஊட்டுபவை. தமிழ் சினிமா உட்பட, இந்திய சினிமா, கதை நடக்கும் இடத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.  ஒரு கதை சென்னையில் நடக்கிறது என்றால், சென்ட்ரல்...

Reporting a Cyber Crime - We have a long way to go for citizen's services

My wife was cheated by an online merchant.  She was made to transfer money to a fraud account.  By the time she realized that she was getting cheated, she had already transferred about Rs 12,000.  Once she realized, we decided to file a Cyber Crime complaint. To check the process, she spoke to a friend who was in the Police department.  He directed her to go to a specific office in the city and file a complaint.  Once the complaint is recorded and validated, she can approach the bank to further actions (we didn't know what the further action was).   Since it was already late in the evening, we decided to first file the online complaint.  The next day an officer from the Cyber Crime department (that the friend referred to) contacted my wife and asked her to visit the office.  Her identity and the fraudulent transactions were verified.  She was given an acknowledgement of the complaint. She approached the bank with this complaint.  In...

The Brahminical Patriarch

This morning a lady introduced me to her mother-in-law who must be 90 or even older.  The old lady was graceful and wasn't clouded by the memory corruption that comes with ageing.  She connected the references to my grandfather and asked if I was his grandson.  She probably knew my parents and more popular uncles and aunts, but she chose my grandfather as a person of reference.  My grandfather was that patriarch, morally strong, balanced and a role-model.  I was lucky to have seen such a patriarch in our family.  He wasn't much of a Brahmin in the orthodox sense, but had to take the profession of a medical doctor.  He sure was a patriarch we all are proud of, but not a villain in the millennial sense.  He wouldn't care if he were to be called a villain - he was beyond such silly labels.  We will look into the roles and responsibilities of such a patriarch with my grandfather as an example. I guess my grandfather inherited the role.  His ...