Posts

Showing posts from 2025

K அண்ணாமலை - கட்டுரை

நான் அனைத்தையும் அறிந்தவனல்ல; அனைத்தையும் அறிந்தவர் எவரும் இல்லை! இருப்பினும் நாம் சேர்ந்து, இந்தியாவை கட்டமைப்போம். (Source: I am not perfect. Nobody is! Let’s build India anyway! ) “மக்களின் பின் நிற்பவன் தான் தலைவன்.” ~லவோ ட்சு இது முணுமுணுக்கப் படும் ஒப்புதல் வாக்கு மூலம் அல்ல. கடினமான பொதுவாழ்க்கையில் இருக்கும் எனது முழக்கம். இங்கு, முழுமையின்மை பலவீனமாகக் காணப்படுகிறது; சந்தேகங்கள் நையாண்டிக்கு உள்ளாகின்றன; “எனக்குத் தெரியாது” என்று ஒப்புக் கொள்வது அரசியல் தற்கொலைக்கு நிகரானது இருந்தாலும் அதை ஒளிவு மறைவின்றி தெளிவாகக் கூற விரும்புகிறேன்: என்னிடம் எல்லாவற்றையும் மாற்றும் மந்திரக் கோல் இல்லை. எல்லாக் கேள்விகளுக்கும் என்னிடம் பதில் இல்லை. சிக்கலான, சுடும் உண்மைகளை தவிர்த்துப் பேசுபவர்கள் உங்களை ஏமாற்றுகின்றனர் அல்லது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர். "பிரபலமான அரசியல்வாதி”யானவுடன் மக்கள் உங்களை வேறு விதமாகக் காண்கின்றனர். அவர்களது எல்லா கேள்விகளுக்கும் உங்களிடம் ஆணித்தரமான, உறுதியான, திருப்திகரமான பதில்களை எதிர்பார்க்கின்றனர். உங்கள் தயக்கங்களை , உறுதியின்மையை ஆராய்ந்து...

Guilt, Fear and their effects

A senior gentleman passed away early this morning near my place.  Nothing unusual about elderly people passing away.  His son was away in foreign country.  Grief stricken, he must be searching for flight tickets to see his father's face one last time. He was here just a few days ago with his father who was convalescing after a knee surgery.  Nearly the same sequence of events happened when the senior's wife passed away a couple of years ago.  The son had visited her, returned and was on his way to his home from the airport when the sad news reached him. This sounds too familiar.  Many of my friends and relatives have experienced this kind of a situation.  The son, tries to be with his parents during their last days, but somehow, he is not by their side at the right moment. Is it the fear that is playing out here ... fear in the subconscious of the son who lives in a foreign land?  Does the guilt that he is leaving his parents alone play a role in ...

Gandhi again...

(Have you read my earlier blog on Gandhi ?) The corporate world and my years administering a resident welfare association taught me a crucial lesson about running any organization: unity, or the absence of conflict, is paramount. In companies, clashes between sales and engineering, or finance and quality, are common. Individuals who can bridge these departmental divides are invaluable. The same holds true for resident welfare associations. The Enduring Relevance of Unity Differences are natural in any diverse group; democracy, in particular, demands cooperation despite these disparities. This is precisely where Mahatma Gandhi's philosophy remains profoundly relevant. His mission was to foster unity, and he often compromised, even going to great lengths to enlist a predatory sect into the freedom struggle. Interestingly, his approach to the British wasn't one of an oppressed person confronting an oppressor, but rather a more nuanced, unifying stance. The impact of his approach ...