Posts

Machine Learning

(Translation of my Tamil blog at http://justexperience.blogspot.in/2017/08/blog-post_15.html ) "Meet me tomorrow after three.  My classes get over by then.  Let's talk about your project." He hesitated. "Why? Aren't you available?" Suddenly his face cleared.  "No Sir, I'll come." I know.  It's a Friday, a day when new movies release.  He must have quickly altered the plan for me. I have a soft corner for Tamilvaanan.  He comes from a family of farmers.  He has told me about the hard physical work their family goes through for a good part of every year.  He believes education can make a difference to his family.  He isn't sharp but is capable of hard work. He's my only hope in a set of 20 ME students.  Most students join masters because either they didn't get a job or found a suitable alliance for marriage.  Tamil was clear about learning. He came on Friday. "Do you know anything about  As...

மெஷின் லேர்னிங்

"நாளைக்கு மூணு மணிக்குமேல் வந்துவிடு.  எனக்கும் கிளாஸ் முடிஞ்சிருக்கும்.  உன்னோட பிராஜக்ட் பத்தி பேசலாம்.” தயங்கி நின்றான்.  “வேற ஏதாவது வேல இருக்கா?” என்றேன். திடீரென்று முகத்தில் தெளிவுடன், “இல்ல சார். வந்திடறேன்.”   எனக்குத் தெரியும்.  வெள்ளிக்கிழமை புதுப்படம் ஏதாவது வெளியாகி இருக்கும்.  எனக்காக அதை ஒத்திப் போட்டிருப்பான். தமிழ்வாணன் மேல் எனக்கு ஒரு தனி கவனம் உண்டு.  விவசாயக்குடும்பத்தில் இருந்து வந்ததனால் இருக்கலாம்.  ஒவ்வொரு நாளும், பனிரெண்டு மணி நேரங்களுக்கு மேல் கடின உடல் உழைப்பில் அவன் குடும்பமே ஈடுபட்டதாக அவன் சொன்னதும் காரணமாக இருக்கலாம்.  கல்வியால் முன்னேறிவிடலாம் என்ற அவன் நம்பிக்கையால் இருக்கலாம்.  அதிக புத்திகூர்மை இல்லாவிட்டாலும், கடின உழைப்புக்கு அஞ்சாதவன். என் எம் ஈ மாணவர்களில் ஒரே நம்பிக்கை அவன் தான்.  இங்கு முது நிலை கல்வியின் நிலமை அது.  வேறு வேலை கிடைக்காதது, கல்யாணம் தள்ளிப்போவது போன்ற காரணங்களுக்காக  எம் ஈ சேருபவர்கள்தான் அதிகம்.  தமிழ் மட்டும்தான் இன்னும் தெரிந்து கொள...

ஸ்வச்ச பாரத்

"யூ  மே கோ  இன் சார்", என்றாள் உதவிப் பெண். "வா, வா, எத்தனை நாள் ஆச்சு பார்த்து.  எப்படி இருக்கே?  இன்னும் உத்தராகண்ட்ல தான் இருக்கேன்னு நினைச்சேன்." என்றாள் கமலா. கமலா அனந்தராமன்.  பிரின்ஸிபல். "அங்கதான் இருக்கேன்.  ஒரு வேலையா இந்தப்பக்கம் வந்தேன்.  உன்னையும் பார்த்துவிட்டுப் போலாம்னு வந்தேன்.  அப்படியே நாம மூணு வருஷம் முன்ன ஆரம்பிச்ச ஸ்வச்ச பாரத் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்னு இந்தப் பக்கம் வந்தேன்." மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பித்த ஒரு சிறு முயற்சி அது.  பிரதம மந்திரியின் தூய்மை பாரதம் பற்றி கமலாவுடன் பேசிக்கொண்டிருந்த போது, சிறு வயதில் சுற்றுப்புற தூய்மையை குழந்தைகள் தெரிந்து கொண்டால், 5, 10 வருடங்களில் பெரும் மாற்றம் கொண்டு வரலாம் என்று பேசினோம்.  அத்துடன், ஜப்பானில், பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லை என்றும் சொன்னேன்.  குழந்தைகளே, பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள பழகிக்கொள்கின்றனர் என்றேன். "இங்க குழந்தைகள சுத்தம் செய்ய சொன்னா, அப்புறம், தினமலர்ல போட்டு காச்சிருவான்.  டிஈஓ, ஸிஏஓன்னு நான் த...

சொர்க்க வாசலுக்கு

அந்த அழைப்பு மிக மகிழ்ச்சியளித்தது.   இரண்டு வருடங்கள்.  அவன் தலைவன் வாக்களித்த எழுபத்து இரண்டு கன்னிப்பெண்கள் துணைக்கு இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்திருக்கின்றது.  ஒரு பெண் தானாம்; அதுவும் சில மணி நேரங்கள்தானாம்.  செய்தியை கொண்டுவந்த தூதனிடம் கோபத்தை காட்டினான்.  “என்னிடம் ஏன் கோபப்படுகின்றீர்கள்? நான் வெறும் தூதன்.  உங்களுக்கு வாக்களித்தவர்களிடம் கேளுங்கள்.    பொறுமையாகக் கேட்டீர்கள் என்றால், எனக்குத்தெரிந்தவரை அதன் காரணத்தைச் சொல்ல முடியும்."   “சொல்” என்று உறுமினான். “போரினாலும், இயல்பாகவும் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து தான் இருக்கிறது.  ஆனால், தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.  அதுவும் இந்த மாதிரி, அசட்டுத்தனமான வாக்குறுதிகளை நம்பி தற்கொலை செய்து கொள்பவர் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அதனால் இயல்பாகவே ஏற்படக்கூடிய தட்டுப்பாடு நிலவுகிறது.  இறக்கும் பல இளம் பெண்கள் ஐஎஸ்ஐஎஸினால் பலாத்காரம் செய்யப்பட்டதால்,  அவர்கள் கன்னிகளாகவும் இல்லை.  க...

To be or not to be ... a Guru

Image
davide ragusa on Unsplash “You are going to be a Guru one day, like a Satguru or something.”  told one of my colleagues in the room.  The other person in the meeting room smirked.  I knew what he thinks about it.  He has a lowly opinion of all Gurus.  I hoped he doesn’t have such a low opinion about me.  If I really become a Guru, he might consider that I have fallen from my values.  But why would a normal person lose respect when he becomes a master, revered by the masses.  I can dismiss it, as just envy.  Or it could be a sense of superiority over the lowly masses that respect a Guru more than anyone else.  The masses have no idea of the philosophies, the ways of worship, the mantras that a learned man like him knows.  And they go after an ordinary man like him!  That might translate to be the irreverence.  I don’t know. I thought I should check my master about it.  At least I would come to know what it means...

Cell, Sacrifice and Society

At the lowest level, how do we differentiate life and death?  A living cell once it comes into existence,   has the energy to hold the organelles together and goes through the grind of growth, split and finally death.  You can see these as the basic intelligence of the cell.  What about death of the cell?  It must also be an intelligence of the cell.  Why is it an intelligence?  Because, if the cell has an Apoptotic or a natural death, its contents are recycled as nutrients.  I would like to view this as a "sacrifice" baked into the DNA - to let itself die and be useful for the next generation of cells. What if this intelligence is missing?  The cell lives for ever, may even reproduce for ever until a necroptotic or artificial death is effected.  This lack of this intelligence results in cancer.  So, let's conclude that sacrifice is natural and the opposite is an abnormality. Newton's first law of motion doesn't align with na...

பாட்டியும் பக்கத்து வீட்டு கடவுளும்

ம திய உணவு வேளையின் வெட்டிப் பேச்சு இன்று ஜக்கி, ரவிஷங்கர் முதலான நவீன குருக்கள் மீது  திரும்பியது. இந்த சமூகத்திற்கு இவர்கள் ஏன் தேவை என்று விளக்கும்போது, சக ஊழியர்களின் ஈகோவை சீண்டினேன். அப்போதும் அசராத என் அகங்காரம், பேசாமல் இருந்த இன்னொருவர் பக்கம் திரும்பியது.  தன் நம்பிக்கை மேல் நம்பிக்கை வைத்தவர் அவர்.  பேச்சை முடிக்க, "உங்கள் நம்பிக்கையின் அடித்தளம் மிக பலவீனமானது" என்று முடித்து விட்டு வெளியே வந்தேன்.  ஏன் இக்கால மக்களின் நம்பிக்கை பலவீனமானது என்று விளக்கவில்லை.  விளக்க முயல்கிறேன். நா ங்கள் திருச்சிக்கு  குடியேறியபோது, கிடைத்தது மலைக்கோட்டையில் இப்போதும் இருக்கும் வன்னியடிகோவிலுக்கு அடுத்த வீடு.  அதை கோவில் என்று சொல்வது உயர்வு நவிற்சியாக இருக்கும்.  எட்டடிக்கு ஆறடி அறையில், ஒரு மரம், பக்கத்திலே ஒரு அரிவாள்.  அதுதான் வன்னியடி கருப்பு என்று அழைக்கப் பட்ட கடவுள்.  அனேகமாக, நானூறு, ஐநூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த வீரனின் அடையாளமாக இருக்கலாம்.  வன்னியடி கருப்பின் அண்ணன், மலைக்கோட்டைக்கு கீழே இருக்கும் பெரிய கருப்பு அல்லது ...