Posts

உஸா

Image
"காலித் முதல் மரத்தை வெட்டினான். பின் நபி அவர்களிடம் சென்று தன் செயலை விவரித்தான்.   ‘ஏதேனும் வித்தியாசமாக நிகழ்ந்ததா?’ என்று அவர் கேட்டார்.  அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றான் காலித். இரண்டாவது மரத்தை வெட்டியபோது அப்படியே நிகழ்ந்தது.  மூன்றாவது மரத்தை வெட்டியபோது தலைவிரி கோலத்தில் அல்-உஸா தோன்றி காலிதை அழிக்க ஆணையிட்டாள்.  உடனே காலித் அவளை இரு கூறாக வெட்டினான்.  அவள் சாம்பல் குவியலாக வீழ்ந்தாள்.  பின் காலித் சுலாமியைக் கொன்றுவிட்டு, கடைசி மரத்தையும் வெட்டினான்.  திரும்பி வந்து நபி அவர்களிடம் நடந்ததைக் கூறிய போது, “அந்தப் பெண் அல்-உஸா. அவளை ஒரு போதும் வணங்கக் கூடாது” என்றார் நபி. ------------------- “அப்பா! என் வீடு...” என்றுதான் அவள் புலம்பியது போலத் தெரிந்தது.  மொழி எது என்று புரியவில்லை.  தமிழாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அவள் சொன்னது அது தான் என்று தோன்றியது.  சுவற்றோரம் சாய்ந்தபடி, கையில் பெரிய வாளுடன் காலை நீட்டி அமர்ந்திருந்தாள்.  கழுத்தில் செவ்வரளியோ செம்பருத்தியிலோ மாலை போன்று இருந்தது.  அல்லது ரத்தமா?  அவள் ...

The Glass Ceiling of Muslims in a Democracy

Image
On Rishi Sunak becoming the PM, the liberals and Congressmen in India began talking about the inability of a minority - read Muslim - to become a PM or a President forgetting their own history of opposing Muslim and Christian President candidates.   I see Sunak becoming the PM as an extraordinary event as no one else came forward to run a country that is a mess.  Even in Britain, it is almost impossible for a Muslim to be the head of state.   Let me generalize the statement.  "It is almost impossible for a Muslim to be a head of state in democracy in a multi-cultural country."  Why? In all democracies, whether Parliament or Presidential, the representative has to be elected twice before leading the nation.    In a Presidential system like the US, party delegates vote for the Presidential candidate before the candidate seeks votes from the general public.  In a Parliamentary system the order changes - he gets elected from his constituency...

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?

எச்சரிக்கை:  கல்கியின் பொன்னியின் செல்வன் போல இதுவும் ஒரு கற்பனைக் கதையே.  வரலாற்று ஆதாரம் கேட்டு பூட்டை ஆட்ட வேண்டாம்.  “இன்றிரவு மன்னர் உங்களை சந்திக்க அழைத்துள்ளதாக சேவகர்கள் தெரிவித்தனர்” என்றான் கிருஷ்ணன் ராமன்.   “எதற்கு?” கேட்டான் அருண்மொழி. “அது எனக்குத் தேவையில்லாத விஷயம்.” முகத்தை திருப்பிக் கொண்டு பதில் சொன்னான் கிருஷ்ணன். “என் கண்ணைப் பார்த்துச் சொல்.  உனக்குத் தெரியும்தானே?” “மதுரை வெற்றிக்குப் பின் நடந்தவற்றை மன்னர் விரும்பவில்லை என்று அறிகிறேன்.  அது பற்றிப் பேச அழைத்திருக்கலாம் என்பது என் யூகம்.” அருண்மொழி தலைகுனிந்தான்.  “எனக்கும் நடந்தவை சரியில்லை என்று தான் தோன்றுகிறது.  அண்ணனிடம் எப்படிச் சொல்வது?  அவர் கோபக்காரர்.  மதிப்பில் என் தந்தைக்கு நிகரானவர். இளவரசர் கூட.  அடுத்த அரசருக்கு இடித்துரைக்கும் அளவிற்கு செல்வாக்கு எனக்கு இல்லை.”  “மன்னர் இளவரசரிடம் பேசியிருக்கலாம்.”  “இருக்கலாம். இரவில் மன்னரை சந்திக்கப் போகிறேன்.  நீயும் வருகிறாயா?” “எனக்கு அழைப்பில்லை.  உத்தரவிட்ட செயலை செய்து முடிக்க...

Freedom Now, Bigotry later

 "Why don't you wear a Bindi?" asked the older person to the girl in her teens. "I like it this way. We, as Hindus have such freedom and no one issues a death threat to us." replied the girl, who knew her Hindutva. I pitched in. "Good that you know your freedom. Do you know there are various stages of freedom?" The girl hesitated, the elder who asked the question first helped her. "We have the freedom to choose our Gods. One day you feel like worshipping Meenakshi and the next day you feel like worshipping Krishna. Or, you may choose to not worship at all. In Abrahamic religions, people don't have that freedom." "Does it mean there are no atheists in Islam or Christianity?" asked the girl. "Yes, for example, the punishment for apostates is death in Islam," said the elder. I added: "By exercising this little freedom now, you may be giving up the larger freedom of the next generations. Do you realize?" ...

திராவிடமும் வடிவேலுவின் கிணறும்

Image
 சில வருடங்களாக மொழிபெயர்ப்பில் இறங்கியுள்ளதால் நண்பர் ஒருவர் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார். “’Money laundering’ என்பதற்கு தமிழில் பெரும்பாலும் பண மோசடி என்றே மொழிபெயர்க்கின்றனர்.  இதை மோசடி என்று சொல்ல முடியாது; சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தை சட்டபூர்வ பணமாகக் காட்டுவது தான் ’Money laundering’.   இதற்கு இணையான செயல்கள் தான் திராவிடக் கட்சிக்காரக்கள் செய்யாத ஒன்றைச் செய்ததாக நம்ப வைப்பது; இல்லாத ஒன்றை இருப்பதாகக் கட்டமைப்பது போன்றவை.  இவை எல்லாவற்றிற்கும் பொறுத்தமாக தமிழில் என்ன சொல்/உவமை இருக்கிறது? இவற்றிற்கு சரியான தமிழ்ப்பதம் இருக்கிறதா?”  சில நிமிடம் யோசித்துவிட்டு  - ”வடிவேலு, கவுண்டமணி, செந்தில், விவேக் டயலாக் கிடைத்தால் கூட பரவாயில்லை.  உதாரணத்திற்கு, "ஸ்டிக்கர் ஒட்டுவது" - நன்றாக உள்ளது; ஆனால் பொய்யை உண்மையாக்கும் செயலை அது சுட்டவில்ல” என்றார். இயல்பிலிருந்து தமிழ் நாடு எவ்வளவு விலகியுள்ளது என்பதற்கு இது அத்தாட்சி.  அன்றாட வாழ்வில் காணும் விஷயங்களை உவமைகளாக, பழமொழிகளாகக் கூறுவது வழக்கம்.  பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன, கிவாஜ பத...

கஷ்மீர் ஃபைல்ஸ் - சில சிந்தனைகள்

  கஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்த்துவிட்டு வந்து சில நாட்களாகின்றன.  மனம் இன்னும் அமைதியடையவில்லை.  அதற்குக் காரணம் - படத்தில் கண்ட வன்முறை மட்டுமல்ல;  படத்தில் காட்டிய வன்முறையை விட பல மடங்கு கொடுமைகளை பண்டிட்டுகள் சந்தித்துள்ளனர் என்பதை நாம் வெறும் தகவல்களாக அறிவோம்.  இத்தனை வருடங்கள் நாம் பண்டிட்டுகளின் பாதிப்பை உணராமல் இருக்கின்றோமே என்பது பெரும் சோகம்.  இந்த ‘நாம்’ என்னையும் சேர்த்துத்தான். உணர்வுத் தீவுகள் வாயில் மைக்கைத் திணித்து கருத்து வாங்கும் தொலைக்காட்சி கலாச்சாரம் வந்தபின்னும், நதிமார்க் படுகொலையை மக்கள் முன் வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தேட எந்தத் தொலைக்காட்சியும் பத்திரிகையாளரும் முன்வரவில்லை.  அவர்கள் பிழைப்புக்காக அடுத்த செய்திகளுக்குத் தாவி விடுவர் என்பது இயல்பு.  1990களில் பிட்டா கராத்தேயுடனான அந்த நேர்காணலைப் பார்த்த நினைவிருக்கிறது.  அதில் அவன் முதலில் கொன்றது சதீஷ் என்ற பண்டிட் இளைஞனை என்பது நினைவில் இருக்கிறது.  கிட்டத்தட்ட அந்தக் காட்சி ‘ரோஜா’ திரைப்படத்தில் வந்தது.  அந்தப் பண்டிட்டின் குடும்பத்தின் கதி என...

The story of Satyakaman, Jabala, Gauthama and Internet Hindus

Image
Photo by Zulmaury Saavedra on Unsplash The story of Satyakaman is from Chandogya Upanishad, often used in 'modern' times in the debates on who is a Brahmin.  Before we talk about Internet Hindus, listen to the story of Satyakaman in Tamil  or read it in English here . In current times, the debate centers around the definition of Brahmin or about honesty. In a way, we, the people of today look for a Śabda Pramāṇa - that is proof from well-recognized texts.  In the recent past, people may have looked for a Upamāna Pramāṇa.  That is, when a situation demands, this story may be compared to arrive at a resolution. The purpose of all these stories, Purana and our Itihasa aren't just for proof.  They have served a much bigger purpose than just referencing texts like the Bible or the Quran.  (Grammarly suggested changes from 'a Bible' to 'the Bible' and 'a Quran' to 'the Quran'.  That explains the difference between a Hindu system of values and an A...